Breaking News

PGTRB - 825 பேருக்கு புதிதாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணி!


250 நடுநிலைஉயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு அரசு பள்ளிகளில்புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி வரும் கல்வியாண்டில் 250 நடுநிலைப் பள்ளிகள்உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825பேருக்கு பட்டதாரி ஆசிரியர்முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை
கிடைக்கும். 2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்றுமுன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டதுஅதில், 2017-18-ம் ஆண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி யாக தரம்உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 5 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் (தமிழ்ஆங்கிலம்கணிதம்அறிவியல்சமூகஅறிவியல்உருவாக்கப்படும்அதேபோல்ஓர் உயர்நிலைப்பள்ளிமேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில்புதிதாக 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ்,ஆங்கிலம்கணிதம்இயற்பியல்வேதியியல்உயிரியல்வரலாறு,பொருளாதாரம்வணிகவியல்தோற்றுவிக்கப்படும்அந்தஅடிப்படையில் 150 நடு நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகதரம் உயர்த்தப்படுவதால் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் கள்வீதம் மொத்தம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்போது ஒரு பள்ளிக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம்மொத்தம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதிதாகஉருவாகும். 50 சதவீத இடங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர்நியமனத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வுமூலமாகவும்எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமன முறை யிலும்(ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித் தேர்வு மூலம்நிரப்பப்படுகின்றனஎனவேபுதிதாக உருவாக் கப்படும் 750 பட்டதாரிஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது, 375இடங்கள்முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதஇடங்கள் அதாவது 450 இடங்கள் (மொத்தம் 900) ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்பட்டதாரி ஆசிரியர் நேரடிநியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ்மார்க் அடிப்படையிலும்முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும்நடைபெறுகிறதுஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதிநடைபெற உள்ளதுஅதேபோல்ஏற்கெனவே அரசாணைவெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கானதேர்வு ஏற்பாடுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாகநடைபெற்று வருகின்றனஎனவேதற்போது புதிதாக உருவாகியுள்ளபட்டதாரிமுதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களும் இந்ததேர்வுகள் மூலமாக நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.