Breaking News

மாணவர்கள் நினைவில்கொள்ள சில எளிய வழிகள்

Shortcuts for students

short cuts:-
*************
1. கிட்டக் குழி தோண்டி தூரக் குவி - கிட்டப் பார்வைக்கு குழியாடியும் தூரப்பார்வைக்கு குவியாடியும் பயன்படுத்த வேண்டும்.
2. ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள்
முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி -
குறிஞ்சி - மு - முருகன்
முல்லை - தி - திருமால்
மருதம்- இ - இந்திரன்
நெய்தல் - வ- வருணன்
பாலை - காளி (அ) கொற்றவை

மத்திய அரசில் 736 காலியிடங்கள்

Advertisement

மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுவாக இந்த அமைப்பின் சார்பாக அவ்வப்போது பணி

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் பிரசித்தி பெற்ற கனரா வங்கி வீட்டுக்கடன்களை வழங்குவதற்காக கேன்பின் ஹோம்ஸ் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருவது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் 35 ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் மற்றும் ஜூனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

BREAKING NEWS : TET - Direct Recruitment of 1111 BT Assistants - 2016 - CV LIST PUBLISHED


DSE - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!! நாள்:- 31.05.2017


FLASH NEWS:- PAY COMMISSION|சம்பளம் மற்றும் படிகளுக்கான சீராய்வு 2017 - சம்பள ஏற்ற முறை / சிறப்பு சம்பளம் மற்றும் படிகள் - ஊதியக்குழுவிற்காக விவரம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!


தொடக்கக் கல்வி இயக்குனரக தகவல்:*


*தமிழக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1-8 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு*

*மாற்று சான்றிதழ் தான் வழங்க வேண்டும் என ஆணை வெளியிட்டுள்ளது.*

BREAKING NEWS : candidates for the Notified Vacancies from 2012 TNTET, 2013 TNTET and 2014 Special TNTET qualified candidates for CERTIFICATE VERIFICATION

TET - Direct Recruitment of  BT Assistants - 2016 - CV LIST PUBLISHED


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Dated: 31-05-2017
Chairman

PG TRB-Last date for Submission of Online Applications extended till 02 June 2017




தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுவிட்டுள்ளது.

இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

மீன்வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுதுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக தண்டபானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

BREAKING NEWS : SSA SPD POOJA KULKARNI TRANSFERRED

அனைவருக்கும் கல்வி இயக்க  மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி  மாற்றம். புதிய மாநில திட்ட இயக்குனராக பெரம்பலூர் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்


பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை
குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்றுக்கு கணக்கிடும் போது அலுவலர்களின் basic + grade pay மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்..DA,HRA கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்கான இயக்குநரின் தெளிவுரை கடிதம்..


*அரசு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு PG TRB ல் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி ஊதிய முரண்பாட்டை மூடி மறைக்கும் அரசின் முயற்சி*


நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் PG TRB ல் 10./. இட ஒதுக்கீட்டை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருக்கிறது.ஊதிய முரண்பாட்டை மிகத்தெளிவாக உணர்ந்து தங்கள் உரிமையை மீட்க போராட்டக்களங்களிலும் சமூக வளைத்தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் 2009 க்கு பிறகான
இடைநிலை ஆசிரியர்களை ஈடுக்கட்டும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதை இந்த அரசாணை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

தொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரியர்கள் வரவேற்பு

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான, மாவட்டங்களிடையே
பணிமாறுதல் கலந்தாய்வில், இந்தாண்டு பின்பற்றப்பட்ட புதிய மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

TRANSFER 2017 - RELIEVING AND JOINING FORMS

பணி விடுவிப்பு மற்றும் பணியேற்பு படிவம்


தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 4,480 பேருக்கு பதவி உயர்வு, மாறுதல் உத்தரவு

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 4,480 பேர்
பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது.

FLASH NEWS: மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு; பார்வை குறை உள்ளவர்களுக்கு 1% இடஒதுக்கீடு: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4% கூடுதல் இடஒதுக்கீடு அளித்து
முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 1 சதவீதமும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

FLASH NEWS-மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் 01:06:2017 அன்று பணியில் சேர இயக்குநர் வழிகாட்டுதல் செயல்முறை



Image may contain: text

அரசாணை 321 நாள்-24.05.2017-பள்ளிக்கல்வி 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 19.02.2017 முதல் 18.02.2018 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்தல்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் /ஜூலை 2017-விண்ணப்பித்தல் தொடர்பாக தேர்வு துறை இயக்குநர் -செயல்முறைகள் மற்றும் கால அட்டவணை

FLASH NEWS-மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் 01:06:2017 அன்று பணியில் சேர இயக்குநர் வழிகாட்டுதல் செயல்முறை




Image may contain: text

TRANSFER 2017 : 2,800 ஆசிரியர்கள் இடம் மாற்றம்

தமிழகம் முழுவதும், கவுன்சிலிங் மூலம், மூன்று நாட்களில், 2,877
ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கவுன்சிலில், மே, 19 முதல் நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கும், தனித்தனியாக கவுன்சிலிங் மூலம், இட மாறுதல் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் /ஜூலை 2017-விண்ணப்பித்தல் தொடர்பாக தேர்வு துறை இயக்குநர் -செயல்முறைகள் மற்றும் கால அட்டவணை

அரசாணை 321 நாள்-24.05.2017-பள்ளிக்கல்வி 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 19.02.2017 முதல் 18.02.2018 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்தல்

BRC training on July 2017

முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அத்தனை மாணவர்களும் 30 நாட்களில் தமிழ் எல்லா எழுத்துகளையும் பிழையின்றி ஒலிக்க,எழுத,கற்பிக்க,கற்க scert யால் உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்டமான காணொலி பாடல் முன்னோட்டம்...


தொடக்கக் கல்வி - 2017-2018 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பு!!

மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்..
29.05.2017

30.05.2017

31.05.2017.
ஒரு நாள் நீடிப்பு
மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.

தீவிர மாணவர் சேர்க்கை -பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் -அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்த அறிவுரைகள் வழங்குதல்

பள்ளிக்கல்வி செயல்முறைகள்- இடைநிலை / சிறப்பு / உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து அறிவியல் பட்டதாரி பதவி உயர்வு - இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

ஆசிரியர்களின் உரிமைகள் பறிப்பு -ஆசிரியர்கள் குற்றச்சாட்டு


No automatic alt text available.

பள்ளிக்கல்வி -பதவி உயர்வு -01.01.2017 அன்றைய நிலவரப்படி வெளியிடப்பட்ட இறுதி தேர்ந்தோர் பட்டியலின் படி கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை மற்றும் அறிவுரைகள்

தலைமை ஆசிரியர்கள் நிம்மதி- தேர்ச்சி இலக்கு நீக்கம்

சபாஷ்- -அரசு பள்ளிகள் கற்பித்தலில் கவனம் செலுத்த உத்தரவு


FLASH NEWS:DEE- இடைநிலை ஆசிரியர்- மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Flash News: தொடக்கக் கல்வி செயல்முறைகள்- நாள்:26/5/17- 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் மாவட்ட / ஒன்றியத்திலிருந்து பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல அனுமதித்து ஆணை வழங்குதல் அனைத்து மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட செலவினத் தொகை பட்டியல்

அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42 நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது -

 

CPS ல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி, ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டு திட்டம், பணிக்கொடை உள்ளிட்ட எதுவும் இல்லை - RTI


No automatic alt text available.

CPS ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை - 7 வது ஊதிய குழு கருத்து கேட்பு குழு தலைவர் அறிவிப்பு



No automatic alt text available.

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு
ஊழியர் சங்கங்களுடன் அலுவலர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அலுவலர் குழு நியமனம்

IGNOU June 2017 exam Hall ticket published

2017-18 CRC, BRC training schedule

பட்டதாரிகளுக்கு எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பணிவாய்ப்பு

Advertisement

மத்திய அரசின் காலிப் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சி.ஜி.எல்., எனப்படும் கம்பைன்டு கிராஜூவேட் லெவல் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஒரே கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு இருமுறை பணிநிரவல்: கொந்தளிக்கும்ஆசிரியர் சங்கங்கள்.

B.T Deployment Issue - twice
2016-2017 கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கனவே சமீபத்தில் கடந்த2016 ஆகஸ்ட் மாதம் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில் அதே மாணவர் எண்ணிக்கைக்கு   ஏற்ப மீண்டும் பணிநிரவல் கலந்தாய்வுநடைபெறும் என அரசு திடீரென அறிவித்துள்ளது. இது ஆசிரியர்களை மிகுந்தஅதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம், 'ரேங்கிங்' முறைக்கு முற்றுப்புள்ளி, பாடத்திட்ட மாற்றம் என, பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறது: தனியார் பிரவுசிங் சென்டர்களில் விண்ணப்பிக்க முடியாது.

பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 23ல் தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை நடக்கிறது. துணைத்தேர்வுக்கு மே 29 முதல் ஜூன் 1 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பள்ளிகள், தேர்வுமையங்கள்  மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!



7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது
ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அந்த 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் செயல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

10 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறை கட்டப்படுகிறது; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு

தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொண்டுவந்துள்ளார். பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சீருடைகளின் நிறத்தை மாற்றவும் ஏற்பாடு செய்துள்ளார்.

DEE - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி / தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கணிணி மற்றும் அதன் சார்ந்த உபகரணங்கள் பயன்பாடு் சார்ந்த விவரம் கோரி - இயக்குனர் உத்தரவு


DSE ;BT TO PG FINAL PANEL AS ON 01/01/2017 DATED ON 15/05/2017 FOR ALL SUBJECTS AND SL NO FROM TO LETTER FROM DSE

கல்வி அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக புத்தக கட்டு சுமந்த ஆசிரியர்கள்

 'இலவசங்களை அரசே வினியோகிக்கும்' என, அமைச்சர்
செங்கோட்டையன் கூறிய நிலையில், மீண்டும் ஆசிரியர்களையே புத்தகத்தை சுமக்க வைத்துள்ளனர்.

இந்த 10 விஷயங்களை சாத்தியப்படுத்துங்கள் செங்கோட்டையன்! - கல்வி சீர்திருத்தத்தை விவரிக்கும் கலாமின் ஆலோசகர் #VikatanExclusive

பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தியது கல்வியாளர்களிடையே வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்றுள்ளது. 'பத்தாம் வகுப்பில் இருந்து தொடர்ந்து மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்களால் எதிர்கொள்ள முடியுமா?' என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர். 'கல்வித்துறையில்தான் சீர்திருத்தம்
தேவைப்படுகிறதே தவிர, பொதுத்தேர்வு முறையில் அல்ல' என்கிறார் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த வெ.பொன்ராஜ்.

G.O.101- date 22.05.2017 - தொடக்க கல்வி - மாணவர்களுக்கு பதிவுத்தாளுக்கு பதில் மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு


IAS., IPS., (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) பயிற்சிக்காக மாவட்ட நூலகங்களில் வல்லுநர்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்..

தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


வயது வரம்பு நீக்கப்பட்டது ஏன்?: நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சட்டப் படிப்புகள் அனைத்தையும் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கட்டுப்படுத்தி வருகிறது.

இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்


ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ்  உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைப் போன்று இனி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் பதிவுத்தாளுக்கு (ரெக்கார்டு ஷீட்) பதிலாக மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர்கள் ஆலோசனை !!


சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று,
தமிழகத்தில், அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். அவர்களுடன், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர்கள்

1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'


சென்னை: மனப்பாட கல்வி முறையை கைவிடும் வகையில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அறிவியல் பாடத்தில், கணினி அறிவியலும் இடம் பெறுகிறது.பள்ளி பாடத்திட்ட மாற்றத்திற்கான
அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், நேற்று வெளியிட்டு உள்ளார்.

பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் - பிளஸ் 2க்கு இல்லை: உதயசந்திரன்

வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும்,
2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.