Breaking News

வருமான வரி: அரசு ஊழியர்களுக்கு கிடுக்கி


அரசு ஊழியர்கள் சம்பளத்தில்மாதந்தோறும்வருமான வரி பிடித்தம்செய்யப்பட உள்ளது.இது தொடர்பாகஅரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில்ஒரே தவணை யாக பிடித்தம்
செய்யக்கூடாது. 

  இந்த ஆண்டு மார்ச் முதல்மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்யவேண்டும்எனவருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே,மார்ச் மாத சம்பளத்தில் இருந்துபொது வருங்கால வைப்பு நிதியான,ஜி.பி.எப்., சந்தா தொகையைஅதிகரிக்கவோ அல்லது குறைக்கவோவிரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.