Breaking News

விடுமுறை முடிந்து ஜனவரி 19 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

 *முக்கிய தகவல்* 


*💥ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும், மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.* 


 ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்.


பொங்கல் விடுமுறை முடிந்து ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 விடுமுறை முடிந்து ஜனவரி 19 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


 மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை... ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 19 முதல் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.