Breaking News

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படிஉயர்வு வழங்கப்பட உள்ளது

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ..டிசட்ட திருத்த மசோதாவிற்கும் கூட்டத்தில் ஓப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.


மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றதுஇந்தகூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படிஉயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம்மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்இந்த அகவிலைப்படிஉயர்வு 2017 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து கணக்கிட்டுவழங்கப்பட உள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்ப