Breaking News

ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.


நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன்கலந்து கொண்டார்பள்ளி கல்வித்துறை செயலாளர் .உதயச்சந்திரன்தலைமை தாங்கினார்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா
குல்கர்னிதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாகஇயக்குனர் மைதிலி ராஜேந்திரன்பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள்ரெ.இளங்கோவன்.அறிவொளி.கண்ணப்பன்கார்மேகம்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனஇயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார்.அமைச்சர்செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–


  ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3நாட்களில் அறிவிக்கப்படும்போதிய ஆசிரியர்கள் வரும் கல்விஆண்டுக்குள் நியமிக்கப்படுவார்கள்நீட் தேர்வில் இருந்து தமிழகம்விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுவருகிறது.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.