Breaking News

இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும், இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பிறப்பித்து உள்ளது.


நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது.ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவுசாப்பிடுகிறார்கள்இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை
அதிகரித்துள்ளதுமதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார்எண்களை பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்தியமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளதுஇதுதொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுஉள்ளது.
இதே போல் சமையலர்கள்உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவுசெய்ய வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டைபெற்றுக் கொண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் ஆதார்எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டு உள்ளதுமதிய உணவு திட்டத்தில் சில இடங்களில்முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்மாணவர்களின் எண்ணிக்கையைஅதிகரித்து அதற்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டுகுறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வழங்குவதாக புகார்கள்வந்தனமேலும் பல மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவுகொண்டு வந்து விடுகிறார்கள்அவர்களுக்கும் மதிய உணவுவழங்குவதாக கணக்கிடப்படுகிறது.

எனவே இது போன்ற முறைகேடுகளை தடுக்கவே ஆதார் அட்டைகட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.