Breaking News

டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்


ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவிப்பும்பள்ளிக்கல்விஇயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்தேர்வு குறித்த குழப்பத்தை
அதிகரித்துள்ளனமூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்எனப்படும்,ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்., 29, 30ல்இரு நாட்கள் தேர்வு நடக்கிறதுஅதற்கான விண்ணப்பவினியோகம், 6ல் துவங்கியதுவரும், 22 வரை விண்ணப்பம்பெறலாம்; 23க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைக்கவேண்டும்இது குறித்துடி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிக்கையில், 2011 நவ., 15ம் தேதியிட்ட அரசாணைப்படிடெட் தேர்வுநடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளதுஆனால்பள்ளிக்கல்வி இயக்குனர்வெளியிட்ட சுற்றறிக்கையில், '2010 ஆக., 23க்கு பின்அரசுபள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்டெட் தேர்வில் கட்டாயம்தேர்ச்சி பெற வேண்டும்தேர்ச்சி பெறாதவர்கள்பணியிலிருந்துவிடுவிக்கப்படுவர்எனஎச்சரித்துள்ளார்.அதனால்ஆசிரியர்கள் கடும்குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்துதமிழ்நாடு உயர்மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகநிர்வாகிஇளங்கோ கூறுகையில், ''டெட் தேர்வே, 2011க்கு பின் தான்,தமிழகத்தில் நடத்தப்படுகிறது. 2010 முதல்பணியில் சேர்ந்தவர்கள்,எப்படி தேர்வு எழுத முடியும்இது குறித்துபள்ளிக்கல்வித் துறைதெளிவான விளக்கம் தர வேண்டும்,'' என்றார்.