Breaking News

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி -உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்குமுதுகலை பட்டத்தை தமிழ்வழியில்படித்திருந்தால் மட்டுமேஅரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்'என மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டது.

மதுரை புதூர் ஸ்டீபன் ராஜாஇவர் பி..,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ்
வழியிலும்எம்..,(பொருளாதாரம்)ஆங்கிலத்திலும் படித்துள்ளார்ஆசிரியர் தேர்வுவாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2013-14, 2014-15 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநடந்ததுதமிழ் வழியில் படித்தவர்களுக்கானஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரி ஸ்டீபன்ராஜா விண்ணப்பித்தார்டி.ஆர்.பி., தலைவர்அதை நிராகரித்தார்ரத்துசெய்யக்கோரிஉயர்நீதிமன்றத்தில் ஸ்டீபன்ராஜா மனு செய்தார்தனி நீதிபதி தள்ளுபடிசெய்தார்ஸ்டீபன் ராஜா மேல்முறையீட்டில், 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு20 சதவீதமுன்னுரிமை ஒதுக்கீடு உண்டுதனி நீதிபதிஉத்தரவை ரத்து செய்ய வேண்டும்எனகூறியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்,ஜி.சொக்கலிங்கம்உத்தரவு:

அரசாணைப்படி தமிழ்வழியில் படித்தவர்கள்யார் என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுஉள்ளதுநேரடித் தேர்வு நடத்தும்போதுஅப்பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை தமிழில் படித்திருக்க வேண்டும். 'முதுகலை பட்டப்படிப்பு கல்வித் தகுதிநிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்குமுதுகலைபடிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்குமுன்னுரிமை வழங்க வேண்டும்'என அரசுதெளிவுபடுத்தி உள்ளதுமனுதாரர் முதுகலைபடிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லைதனிநீதி உத்தரவை உறுதி செய்கிறோம்மனுவைதள்ளுபடி செய்கிறோம்இவ்வாறுஉத்தரவிட்டனர்அரசு சிறப்பு வழக்கறிஞர்சண்முகநாதன் ஆஜரானார்.