Breaking News

ஆய்வக உதவியாளர் பணி : அனுபவ சான்றிதழுக்கு பணம்


ஆய்வக உதவியாளர் பணிக்குஅனுபவ சான்றிதழ் வழங்கபள்ளி,
கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார்எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர்பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 30ல் தேர்வு நடந்தது.


 எட்டு லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின் முடிவுகள்மார்ச், 24ல்வெளியாயின.
தேர்ச்சி பெற்றவர்களுக்குஏப்., 9 முதல், 11 வரைமாவட்ட கல்விஅலுவலகங்கள் மூலம்சான்றிதழ் சரிபார்ப்புநடக்கிறதுஒவ்வொருசான்றிதழுக்கும், 'வெயிட்டேஜ்மதிப்பெண்வழங்கப்படுகிறது.எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவுமூப்பு, 10; கூடுதல் கல்வித் தகுதிக்கு, 5; பிளஸ் 2 என்றால், 2;இளநிலை பட்டம் மற்றும் அதற்கு மேல், 3 மதிப்பெண் வழங்கப்படும்.

ஆய்வக உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் இருந்தால், 2மதிப்பெண்கள் வழங்கப்படும்மொத்தம், 167 மதிப்பெண்களுக்குகணக்கிடப்படும்பணி அனுபவத்துக்குஅங்கீகாரம் பெற்றஅரசு,தனியார் பள்ளிகல்லுாரிகளில், 2015, மே, 6க்குள் பணிபுரிந்தால்,அந்த அனுபவ காலம் கணக்கிடப்படும்இதற்குபள்ளி மற்றும்கல்லுாரிகளிலும்மாவட்ட கல்வி அதிகாரிகல்லுாரி கல்வி இணைஇயக்குனர் ஆகியோர் சான்றிதழ் அளிக்க வேண்டும்எனவேதேர்வுக்குவிண்ணப்பித்த பலர்வேலை பார்க்காமலேயேஅனுபவ சான்றிதழ்பெற்று வருகின்றனர்.


பல பள்ளிகல்லுாரிகளில்சான்றிதழ் கேட்டு வருவோருக்கு,தொகுப்பூதியத்திலும்தினக்கூலி அடிப்படையிலும்ஆய்வகஉதவியாளராக பணிபுரிந்ததாகபோலி சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த சான்றிதழை வழங்கபள்ளிகல்லுாரி பொறுப்பாளர்கள்,தலைமை ஆசிரியர்கள்அதிகாரிகள் ஆகியோர், 10 ஆயிரம் ரூபாய்முதல், 50 ஆயிரம் ரூபாய் வரைவசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.