Breaking News

ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி தேர்தல் கமிஷன் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் குறித்துஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கமாநிலதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதுகடந்த, 2016 அக்டோபரில்இரு
கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்த தேர்தலைமே, 14க்குள் நடத்தி முடிக்கஉயர் நீதிமன்றம்உத்தரவிட்டு ள்ளது.


 இந்த உத்தரவை மீறினால்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைஎடுப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தற்போதுவாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.பள்ளிகல்லுாரிகளுக்கான கோடை விடுமுறை துவங்கஉள்ளது.இதனால்ஆசிரியர்கள் விடுமுறையை கழிக்கவெளியூர்களுக்குசென்றுவிட்டால் சிக்கல் ஏற்படும்எனவேஆசிரியர்களுக்கு தேர்தல்பயிற்சி வகுப்புகள் நடத்தஅந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு,கமிஷன் உத்தர

விட்டுள்ளதுஇது குறித்துதேர்தல் பணியில் ஈடுபடும்ஆசிரியர்களுக்குசுற்றறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.