Breaking News

ஓய்வு பெறும் ஆசிரியர் பட்டியல் சேகரிப்பு -பள்ளிக்கல்வி உத்தரவு.


பள்ளிக்கல்வித் துறையில்ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால்,
அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரைபணி நீட்டிப்பு வழங்கப்படும்
அதன்படிமே மாதம் ஓய்வு பெறும் உத்தரவு வழங்கப்படும்அதன்படிஇந்தஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின்பட்டியலை சேகரிக்கமாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் கூறியதாவதுஅரசு பள்ளிகளில்ஆண்டுதோறும், 1,000க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர்ஆனால்பல பள்ளிகளில் மாணவர்எண்ணிக்கை விகிதத்தில்ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால்ஓய்வுபெற்றதும் அந்த இடங்கள் மீண்டும் நிரப்பப்படாதுஆனால்இந்த ஆண்டு,காலியிடங்களின் பட்டியலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.எனவேஇந்த காலியிடங்களில்புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவராஎன,எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதுஎன கூறினர்.