Breaking News

ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்


ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை("பான்') ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும்.இல்லையெனில்ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின்
போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலைஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.எனவேஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணைகட்டாயம் இணைக்க வேண்டும்.
இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்அவர் தெரிவித்தார்.
இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல்நடைமுறைக்கு வருகிறதுஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணைஇணைக்கவில்லை எனில்ஒவ்வொரு பணப்பரிமாற்றத்தின்போதுநிரந்தர கணக்கு எண் இல்லை என்றுபதிவாகும்நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்குவிண்ணப்பிக்கும்போதுஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும்.

இதுதவிரரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வதுஇணையம் மூலமாகவும்கணக்கு மூலமாகவும் செலுத்தலாம்.இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.