Breaking News

பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்.


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற21-ந்தேதிமுதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 தமிழகத்தில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும்,2 ஆயிரத்து839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளனஇந்தபள்ளிகளில்படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதிமுடிவடைந்தது.பிளஸ்-2மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி31-ந்தேதிமுடிந்தது.பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-வதுமுதல்9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுநடைபெற்றுவருகிறது.

கோடை விடுமுறை

உயர்நிலைப்பள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ந்தேதிஇந்தகல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது.21-ந்தேதிமுதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறைவிடப்படுகிறதுதொடக்ககல்வித்துறையில் அரசுதொடக்கப்பள்ளிகள்அரசு நடுநிலைப்பள்ளிகள்மொத்தம் 33ஆயிரம் உள்ளனஇந்த பள்ளிகளில் உள்ளமாணவர்களுக்குதேர்வு முடிந்து வருகிற 28-ந்தேதி கடைசிவேலைநாளாக உள்ளது.இந்த பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் கோடைவிடுமுறையாகும்.கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ந்தேதிபள்ளிகள் திறக்கப்படும்அன்றைய தினம் சனிஅல்லதுஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள்திறக்கப்படும்.எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசுபள்ளிகளும்ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?


இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாகஇருப்பதால்பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?என்றுஅதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்பிளஸ்-1வகுப்புகள்அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன்15-ந்தேதிக்கு பிறகு திறக்கப்படும்கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள்திறக்கும் தேதியும்பிளஸ்-1 வகுப்பு தொடங்கும்தேதியும் இன்னும்அறிவிக்கப்படவில்லை.இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிஒருவர் தெரிவித்தார்.