Breaking News

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு


'ஸ்மார்ட்ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன்பிழைகளை சரி செய்ய,
ரேஷன் கார்டு தாரருக்குஉணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அரசுமக்களிடம் இருந்து, 'ஆதார்எண்ணை பெற்றுஅவற்றில்உள்ள விபரங்களின் அடிப்படையில்ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கிவருகிறதுஅந்த கார்டில் பிழை இருப்பதாகசிலர் புகார் எழுப்பினர்.சுற்றறிக்கைஇதையடுத்துரேஷன் கார்டுதாரர் பெயர்முகவரிஉள்ளிட்டவற்றில்பிழைகளை சரி செய்த பின்ஸ்மார்ட் கார்டு அச்சிட,உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்துரேஷன் கடைகளில்மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டிவைக்குமாறு அறிவுறுத்திஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஸ்மார்ட் கார்டு வினியோக பணியில்கம்ப்யூட்டர் தொகுப்பில்புகைப்படம் இடம் பெறாத கார்டுதாரரின் விபரம்இந்த ரேஷன் கடைஊழியரிடம் உள்ளது.

அந்த பட்டியலில் உள்ள குடும்ப தலைவரின் புகைப்படத்தை,டி.என்..பி.டி.எஸ்., என்ற மொபைல் ஆப் அல்லதுwww.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்

ரேஷன் கார்டுதாரரின் அனைத்து விபரங்களும்ஆங்கிலம் மற்றும்தமிழில்கம்ப்யூட்டர் தொகுப்பில் இடம்

பெற்றுள்ளதை சரிபார்த்துஉறுதி செய்து கொள்ள வேண்டும்அந்தவிபரங்களில்ஏதேனும் விடுபட்டு இருப்பின்மேற்கூறிய இணையதளவசதி மூலம் சரி செய்து கொள்ளலாம்

அந்த விபரங்கள் சரி செய்யப்பட்ட பின்பேஸ்மார்ட் கார்டு அச்சிட்டுவழங்க இயலும்இது தொடர்பாகரேஷன் கார்டுதாரர்முழுஒத்துழைப்பை வழங்கிவிரைவில் ஸ்மார்ட் கார்டு பெறும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் ஆப்


இது குறித்துஉணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:பிழை திருத்தம் செய்ய விரும்புவோர்பொது வினியோகதிட்ட இணையதளம் அல்லது மொபைல் ஆப் பயன்படுத்த வேண்டும்.அதில்திருத்தம் செய்யும் பகுதிக்கு சென்றுஏற்கனவே பதிவு செய்தமொபைல் எண்ணை பதிவிட வேண்டும்அந்த எண்ணுக்கு, 'ஒன் டைம்பாஸ்வேர்டுவரும்அதை செலுத்திபிழைகளை சரி செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.