Breaking News

டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!


தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்தஆசிரியர்தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம்திடீரென
நிறுத்தப்பட்டதுஇதனால்பட்டதாரிஇடைநிலை ஆசிரியர்கள்ஏமாற்றத்துக்குள்ளாகினர்தமிழகத்தில் உள்ள இடைநிலைஆசிரியர்களுக்குஏப்., 29ம் தேதியும்பட்டதாரி ஆசிரியர் களுக்கு,ஏப்., 30ம் தேதியும்தகுதித்தேர்வு (டி.டி.,) நடத்தப்படும் என்று,தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.


இதற்கான விண்ப்பம்நேற்று முதல்வரும், 27ம் தேதி வரைவழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் இருந்துமாவட்டம் வாரியாக விண்ப்பம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்துக்கு, 14 ஆயிரத்து, 800 விண்ப்பங்கள்பெறப்பட்டு, 14 மையங்கள் மூலம் வழங்கப்படும் என்றுமுதன்மைகல்வி அவலர் தெரிவித்திருந்தார்இதையடுத்துவிண்ப்பம் பெற வந்தஆசிரியர்களுக்குநேற்று வழங்கவில்லை.

விண்ப்பங்கள் வைக்கப்பட்டிருந்ததிருப்பூர் கே.எஸ்.சி., அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்துமற்ற மையங் களுக்கு அவைஅனுப்பி வைக்கப்படவில்லைவிண்ப்பம் பெற வந்திருந்தஆசிரியர்கள்ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்துமுதன்மை கல்வி அவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசிடம் இருந்து உத்தரவு ஏது வும் வராததால்விண்ப்பம்வழங்கப்படவில்லைமறு அறிவிப்பு வந்த பிறகேவிண்ப்பம்வழங்கப்படும்,’ என்றனர்.

நேற்று முன்தினம் பள்ளி கல்வி இயக்குனரிடம் இருந்துமாவட்டமுதன்மை கல்வி அவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,‘டி..டி., விண்ப்பங்கள்மார்ச் முதல் வாரத்தில் விற்பனைசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு துவங்க உள்ளதால்ஒவ்வொரு ஒன்றியத்திம் தேர்வுநடைபெறாத இரண்டு பள்ளிகளின் விவரத்தை அனுப்ப வேண்டும்,’என தெரிவிக்கப்பட் டிருந்ததுஇதனால்நேற்று விண்ப்பம் வழங்குவது நிறுத்தப்பட்டது.


ஆசிரியர் தரப்பில்,‘ பொதுத்தேர்வு துவங்குவது மார்ச்,2ம் தேதி; ‘டெட்விண்ப்பம் பெற கடைசி நாளோபிப்., 27ம் தேதி என்றுகுறிப்பிடப்பட்டுள்ளதுஎனவேவிண்ப்ப வினியோகத்தைதள்ளிப்போடக்கூடாது,’ என்றனர்.