Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்​


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில்இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்அப்போது அவர், 'தமிழகஅரசின் நீட் தேர்வு சட்டத்துக்குகுடியரசுத் தலைவர் ஒப்புதல்வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதுநுழைவுத் தேர்வில் மாணவர்கள்கலந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில்எதிர்க்கவேண்டியவற்றைஎதிர்த்துள்ளோம்ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணி தர வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்குஇல்லைஎன்றார்.