Breaking News

இனி 'ஆதார்' இருந்தால், 'பான் கார்டு' பெறுவது எளிது..!


ஒருவர் வங்கிகளில் ரூ.50,000 மேல் ரொக்கமாக செலுத்த,மற்றும்பெறுவதற்கும் 'பான் கார்டுஎண் குறிப்பிடவேண்டும்ரூ.2,00,000-
த்துக்கு மேல் எந்தவொரு பொருள் வாங்கும்போதும் 'பான் கார்டு'எண்ணை சொல்லவேண்டும்.
இந்நிலையில் ஒருவரிடம் 'ஆதார் கார்டுஎண் இருந்தால்அந்த ஆதாரில்இருக்கும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில்ஒரு சிலநொடிகளில் வேண்டுவோருக்கு 'பான் கார்டுவழங்க வருமானவரித்துறை தீர்மானித்து உள்ளதுஇதன் மூலம் எளிதில் வருமானவரியை ஒருவர் கட்ட இயலும்பான் கார்டு பெறுவதில் இருக்கும்காலதாமதம் குறைக்கப்படும் என மத்திய வருவாய்த்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளதுஇவை ஒரு சில மாதங்களில் அமலுக்கு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.