Breaking News

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது

பணியிடங்களுக்குத் தகுதியுள்ள 10-ம் வகுப்பு(மெட்ரிகுலேஷன்), பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இப்பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.8.2017 தேதியன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்இப்பணியில் சேருவோருக்கு ரூ. 5,200 முதல் ரூ. 20,200/ 40,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
பணியின் பெயர்மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff (MTS) Non Technical)
காலிப்பணியிட விவரம்தமிழகம் - 453
பிற மாநிலங்கள்- 7847.
தேர்ந்தெடுக்கப்படும் முறைவிண்ணப்பதாரர்களுக்கு முன்னதாக எழுத்துத் தேர்வு நடைபெறும்அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்விண்ணப்பிக்கும் முறை பொது.பி.சிபிரிவினர் ரூ. 100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்மற்றவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.1.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 16.04.2017, 30.04.2017, 07.05.2017
மேலும் விவரங்களுக்குhttp://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/mtsfinalnotice301216.pdf