Breaking News

மாணவர்களின் போராட்டத்தால் 31 கல்லூரிகளுக்கு விடுமுறை


 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால்சென்னையில் அரசுமற்றும் தனியார் கல்லூரிகள்
என 31 கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளன.  கல்லூரி நிர்வாகமே விடுமுறைஅறிவித்துள்ளன.