Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வேயில் வேலை



இந்திய ரயில்வேயில், குரூப்-‘டி’ பிரிவில் காலியாக உள்ள 1884 மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 1-1-2016 தேதி நிலவரப்படி 18 முதல் 42 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31
மேலும் விவரங்களுக்கு: www.rrcnr.org