Breaking News

ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதிமாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றவிருக்கிறார்.

கடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்றுபள்ளி
வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார்இதனால்,மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது.இந்நிலையில்இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்துமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள்வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

 அடுத்த மாதம் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று விடுமுறைநாளாகும்அன்று கோகுலாஷ்டமியும் வருகிறதுஎனவேஆசிரியர்தினத்துக்கு முந்தைய நாளானசெப்டம்பர் 4-ஆம் தேதி காலை 10மணிக்கு பிரதமர் உரை நிகழ்த்துவதுடன்மாணவர்களுடனும்கலந்துரையாடுவார்இது ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குநீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.