Breaking News

TNTET:மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆசிரியர்தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு முன்னுரிமை கோரிஅளிக்கப்பட்ட மனுவில் தனிப்பிரிவில் அளித்த பதில்.


நான் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன்எனது பாடப்பிரிவானஇயற்பியல் பாடத்தில் சுமார் 800 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தற்போது உச்சநீதிமன்ற உத்திரவின் பேரில் 5 சதவீத தளர்வு ஆணைமற்றும் வெயிட்டேஜ் முறை ஆணையும் செல்லும் என்பதால்இயற்பியல்
பாடப்பிரிவில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர்கள்.

இந்த வெயிட்டேஜ் முறையின் முலம் நான் பணிக்குதகுதிபெறவில்லைஇந்த முறையில் 60 - TET மதிப்பெண்அடிப்படையிலும் 40 - கல்வி தகுதி அடிப்படையிலும் மொத்தமாக 100 என்ற அடிப்படையில் பணிக்கு தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள்நான்அடுத்த TET தேர்வில் 60 (150/150) மதிப்பெண் பெற்றாலும் 40 க்கானமுழு கல்வி தகுதி மதிப்பெண்ணை பெற இயலாதுஎனவே 40 கல்விதகுதி அடிப்படையான 12ம் வகுப்பு 10, பட்டப்படிப்பு 15 மற்றும்கல்வியில் பட்டப்படிப்பு 15 மொத்தத்தில் 40 என்ற முழு மதிப்பெண்பெற கல்வி தகுதியின் சதவீதத்தை உயர்த்த வழிவகைஏற்படுத்தித்தருமாறும் மேலும் நான் கல்வியியல் பட்டத்தைவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 9 வருடம்காத்திருக்கிறேன் என்றும், TET சான்று 7 வருடம் மட்டுமேசெல்லுபடியாகும் என்பதால் 3 வருடம் முடிந்து விட்டதால் எனக்கு 4 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் எனவே வரும் காலங்களில்நிரப்பும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எனக்கு முன்னுரிமைவழங்கும்படியும்தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Rejected
Concerned Officer
SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
Reply

நிராகரிக்கப்படுகிறது.
மனுதாரரின் கோரிக்கை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால்அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறதுஆதேவா .மு.எண். 343/2/2016 நாள் 21.11.2016

நன்றி!
மு.இராஜபாண்டி,

அருப்புக்கோட்டை