Breaking News

மதிப்பு மிகு ஆசிரியர்கள் - முப்பது நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக வந்த மாணவனை தலைமயாசிரியர் தேர்வெழுத அனுமதித்ததோடு விதிகளெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர அந்த விதியைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஒருவனின் வாழ்க்கையை வீணடிப்பதற்கு அல்ல என்று கூறினார்.