Breaking News

புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?


பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம்அறிமுகம்

செய்யப்படும்,” எனதொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட்தெரிவித்தார்.

          மேலவை கேள்வி நேரத்தில்பா.., உறுப்பினர்கள் அருண்சஹாபுராசோமண்ணா பேவினமடாகாங்கிரசின் தர்மசேனாஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்துஅமைச்சர் தன்வீர் செய்ட்கூறியதாவது:மாநிலத்தில், 1ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்புவரையிலான பாடப்புத்தகங்களை மாற்றி அமைப்பதற்குவெவ்வேறுமொழிகளில் வல்லுனர்கள் அடங்கிய கமிட்டிகள்அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.இது பற்றிபர்கூருராமசந்திரா தலைமையிலான கமிட்டியுடன் விவாதிக்கப்படுகிறதுஇக்கமிட்டிஅடுத்த மாதம், 8 அல்லது, 9ம் தேதியில் தாக்கல்செய்யும்.அந்த அறிக்கையை கொண்டு உரிய நடவடிக்கைஎடுக்கப்படும்கமிட்டி அமைக்கப்பட்டுஇரண்டு ஆண்டாகிறதுஇக்கமிட்டிஇதுவரை எந்த இடைக்கால அறிக்கையும்அளிக்கவில்லைஅறிக்கை தயாரிக்கும் பணிஇறுதி கட்டத்தில்உள்ளதாகதெரிவித்துள்ளனர்.கமிட்டி தலைவர் பர்கூருராமசந்திரப்பாகன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும்இருப்பதால்அறிக்கை அளிப்பது தாமதமாகிறது.பாடப்புத்தகங்களைஅச்சிட ஆறு தொகுப்புகள் கொண்ட ஒப்பந்தப்புள்ளிகோரப்பட்டுள்ளதால்அடுத்த கல்வி ஆண்டு புதிய பாடப்புத்தகங்களைகொண்டு வருவது சாத்தியமில்லை.எனவே, 2018 - 19ம் ஆண்டிலிருந்துபுதிய பாடப்புத்தகங்கள் செயல்பாட்டுக்கு வரும்மாணவர்களுக்குதரமான கல்வி அளிக்கும் வகையில்பாடப்புத்தகங்கள்அமைக்கப்படும்வல்லுனர் கமிட்டிஅரசுக்கு அறிக்கை அளித்த பின்,ஆசிரியர்கள் தொகுதியின் எம்.எல்.சி.,க்களுடன் கூட்டம் நடத்திஅவர்களின் கருத்துஆலோசனை பெறப்படும்.மாநிலத்தில் எந்த அரசுபள்ளியும் மூடப்படாதுஇவ்விஷயத்தில் யாருக்கும் சந்தேகமோஅச்சமோ வேண்டாம்பெற்றோரும்மாணவர்களும் பயப்படவேண்டாம்.அரசு பள்ளிகள் அபிவிருத்தி செய்யப்படும்அரசுபள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த, 28 அம்சங்கள் கொண்டதிட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஏழைகள்வசதியானவர்கள் என்றபாகுபாடின்றிஅனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்என்பது அரசின் நோக்கம்தனியார் பள்ளியில் அதிக கட்டணம்வசூலிப்பதற்கு அரசு கடிவாளம் போடும்தொழில்நுட்பம்அடிப்படையிலான கல்வி கற்பிப்பு திட்டத்தின் கீழ்ஆசிரியர்களுக்குபயிற்சி அளிக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.