Breaking News

கனமழை முன்னறிவிப்பின் காரணமாக அண்ணாமலைப்பல்கழகத்திற்கு வரும் 18.11.2015வரை விடுமுறை அறிவிப்பு


கனமழை முன்னறிவிப்பின் காரணமாக அண்ணாமலைப்பல்கழகத்திற்கு வரும் 18.11.2015வரை விடுமுறை அளிக்கப்படுகிறது எனினும் நவம்பர் 23ம் தேதி வரை நடைபெறவுள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன் அவை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
எனினும் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை மற்றும் அனைத்து அத்தியாவசியப்பணிகளும் தொடர்ந்து செயல்படும் என பல்கலைகழக பதிவாளர் முனைவர் க.ஆறுமுகம் பொறுப்பு அறிவித்துள்ளார்.