Breaking News

TNGTF மாநில பொதுச்செயலாளரின் முக்கிய தகவல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அறிவிப்பால் பொதுக்கூட்டம்,போராட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் வரும் 25.01.2015 அன்று நடைபெற இருந்த கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


                           - மாநிலப் பொதுச்செயலாளர், 
                             தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு