Breaking News

TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது-விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு:


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண் 29245/2014. 30ந்தேதி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த ஆண்டிற்கான TET அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.கூடுதல் பணியிடங்களை பற்றிய தகவல் இன்று நிதிநிலை அறிக்கையில் தெரியவரும். நண்பர்களே படிக்க தொடங்குங்கள்.ஆகஸ்டில் நிச்சயம் தகுதித்தேர்வு உண்டு.தொடர்ந்து படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.