Breaking News

தொடர் முழக்க போராட்டம் காவல் துறை 1 மணி நேரம் மட்டுமே அனுமதிஉண்ணாவிரதமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு செய்தி: ஆகஸ்டு 1 ம்தேதி சென்னையில் நடைபெறும் ஜாக்டோ தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்க முன் வந்து உள்ளதால்  தொடர் முழக்க
ஆர்ப்பாட்டமானது  உண்ணாவிரதமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.