Breaking News

ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் -த.நா.பட்டதாரி ஆசிரியர் கூட்மைப்பின் மாநில பொதுச்செயலாளர் செய்தி


        த.நா.பட்டதாரி ஆசிரியர் கூட்மைப்பின்  மாநில பொதுச்செயலாளரின்  செய்தி

             ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் , 

ஏற்பாடுகளை குழந்தை,செந்தில், கென்னடி,ரமேஷ் மற்றும் மாவட்ட
 
பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.அனைத்து மாவட்டங்களும் 

ஆயத்த பணிகளை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.