Breaking News

டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி

டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில்சேர்வதற்கான ஆர்வம்மாணவர்களிடம் குறைந்து வருகிறது.தமிழகத்தில்அரசுஅரசு உதவி மற்றும் சுயநிதி என, 396

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளனஇந்த கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 830 இடங்கள் உள்ளனஇவற்றில் சேரஇந்த ஆண்டுவெறும், 3,500 விண்ணப்பங்களே வந்துள்ளன.


இதில், 3,170 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்அவர்களுக்கானகலந்தாய்வுநேற்று முன்தினம் துவங்கியது; 9ம் தேதி வரைநடக்கிறது.மிகக் குறைந்த விண்ணப்பங்கள்   வந்ததன் மூலம்இந்தஆண்டு, 10 ஆயிரத்து, 660 இடங்கள் காலியாக உள்ளனஅதனால்இந்தகல்லுாரிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதுதனியார்கல்லுாரிகளில்தற்காலிக ஆசிரியர்களை வெளியேற்ற முடிவுசெய்துள்ளனர்அதேபோல்பல தனியார் கல்லுாரிகள்டிப்ளமோஆசிரியர் பயிற்சி படிப்புக்கு முழுக்கு போடவும் முடிவு செய்துள்ளன.


இதுகுறித்துதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றபொதுச்செயலர் .மீனாட்சிசுந்தரம் கூறியதாவதுதமிழகத்தில் ஆசிரியர்படிப்பை முடித்துஎட்டு லட்சம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர்.மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வும் நடக்கவில்லைபணி

நியமனமும் இல்லைஅதனால்ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகளில்படித்தாலும்வேலை இல்லாத நிலையே உள்ளதுஎனவேஅவற்றை மூடிவிடலாம்இவ்வாறு அவர் கூறினார்.