Breaking News

நாளை 'பந்த்'.. பள்ளிகளுக்கு விடுமுறை!



தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.22 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.தனியார் பேருந்துகள் இயக்கப்படாது.