Breaking News

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை செந்தில்குமார்
தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார். தமிழ் வழியில் அரசு வேலை வழங்கும் அரசு உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.