Breaking News

*1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற WINNER -1 🥈WINNER-2 🥉WINNER-3 மாணவர்களை தேர்வு செய்தல்.*


 🟥 *கலைத்திருவிழா -EMIS UPDATE*

*வெற்றி பெற்ற மாணவர்களின் வீடியோக்களின் Google Drive link -Copy paste செய்து SUBMIT செய்தல்* அதுகுறித்த தெளிவுரை

Old Pension scheme, NPS, CPS and UPS Pension Schemes Comparison !

 
OPS (GPF) --


  ஊதிய பிடித்தம்  இல்லை. 

 # பணி கொடை உண்டு. 

 #  பென்ஷன் 50% (30 years). 

# Family pension உண்டு

7.5% உள் ஒதுக்கீட்டின் பயன்" ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளுக்கும் கிடைத்த மருத்துவ படிப்பு..!

 


 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பாகலஹள்ளி ஊராட்சி தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கொளந்தை என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.

ஒரே இடத்தில் படித்து. ஒரே இடத்தில் மருத்துவ சீட் வாங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்.!!

Video click here.



கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவை நனவாக்கினர்

காரைக்குடி அருகேயுள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த ரவி மற்றும் நாகராஜ் என்ற இரு மாணவர்கள் தங்கள் கிராமத்து அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளனர்

அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், விநாடி-வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வியாண்டு அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்.
இந்த செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்த போட்டிகள் அடுத்தடுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவா்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.

போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இதுதொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்மிடம் எடுத்து நமக்கே தரும் Inverter UPSஐ ஒத்த, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)! நல் மாற்றமா? ஏமாற்றமா?

 நம்மிடம் எடுத்து நமக்கே தரும் Inverter UPSஐ ஒத்த, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)! நல் மாற்றமா? ஏமாற்றமா?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பின் படியான அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டு 1.1.2004ற்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்தவரை ஊழியரிடம் எந்தவித பிடித்தமும் செய்யப்படாது, பணிக்காலத்தில் அவருக்கான கொடுபடா ஊதியமாகக் கருதப்படும் தொகையே ஊழியரின் பணி ஓய்வுத் தேதி முதல் ஓய்வூதியமாகவும், இறப்பிற்குப்பின் குடும்ப ஓய்வூதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது.

மத்திய அரசு செயல்படுத்த உள்ள புதிய ஒருமித்த ஓய்வூதியத் திட்டத்தில் பயன் என்ன??

 புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

_வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்!!!_*

 









_ஒருமித்த ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!!_*



*_25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்!!!_*


புதிய ஓய்வூதிய திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு


கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு


25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்,  ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும்

*15 ஆண்டுகளாக அரியர்ஸ்: தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு

.*

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்.

தா.சோ.பேட்டை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்

 சிதம்பரம்- 24

தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்,  பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான மறு கட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் திரு அசோக் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திரு ஜெயவேல் ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் திரு மணிக்கண்ணன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்று தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 

CCRT பயிற்சி - " The rich fabric of artistic and cultural heritage ஆகஸ்ட் நவம்பர் 2024 முடிய

 ஹைதராபாத் , டெல்லி , இராஜஸ்தான் , அஸ்ஸாம் - இல் புத்தாக்க பயிற்சி நடைபெறுதல் உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக்  கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

click here to view proceeding

பள்ளி கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹாங்காங் கல்வி சுற்றுலா


பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஹாங்காங்  கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். 


2022-23ம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த 4 மன்ற போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 பேர் வீதம் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் நேரடி ஆய்வு: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

 



குடிநீர், கழிப்பறை வசதி, ஆய்வகவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்  கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.



குடிநீர், கழிப்பறை வசதி, ஆய்வகவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்  கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி , கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை



தமிழகத்தில் ஆக . 24 , 25 ( சனி , ஞாயிறு ) , ஆக .26 ( திங்கட்கிழமை ) கிருஷ்ண ஜெயந்தி ( பொதுவிடுமுறை ) என தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது .