Breaking News

புதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்


புதியபள்ளி தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறைவரவேற்றுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2016-17-ஆம் கல்வி ஆண்டில் புதிதாக மானியம் பெறாத தொடக்கநிலை ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஆர்வமுள்ளவர்கள் www.schooleducation.kar.nic.in என்ற இணையதளத்தில் நவ.2 முதல் 15-ஆம் தேதிவரைவிண்ணப்பங்களை பதிவுசெய்யலாம். மேலும் இணையதளத்தில் பதிவுசெய்யும் விண்ணப்பங்களின் நகலெடுத்து சம்பந்தப்பட்ட பகுதி கல்வி அதிகாரி அலுவலகத்தில் நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.