மாணவர்களின் சிந்தித்து பகுத்தாய்வு செய்யும் திறனை அதிகரிக்கும் வினாக்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இடம்பெற உள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கிறது.
மத்திய அரசின் கீழ் செயல்படும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஒ.என்.ஜி.சி.,) வழங்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கான புதுமை படைத்தல் போட்டியை அறிவித்துள்ளது, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ச்! பள்ளியில் படிக்கும், 18 வயதுக்குட்பட்ட இந்திய மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் அல்லது குழுவாக உருவாக்கிய கண்டுபிடிப்பை மட்டும் போட்டிக்கு அனுப்ப வேண்டும். கண்டுபிடிப்பு பரிந்துரைகள் இந்தி அல்லது ஆங்கில மொழியில் 500க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பரிசு: முதல் பரிசு ஒரு நபருக்கு ரூபாய் 2 லட்சம், இரண்டாம் பரிசு ஐந்து நபருக்கு தலா ரூபாய் 1 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு 10 நபருக்கு தலா ரூபாய் 50 ஆயிரம். விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31 விபரங்களுக்கு: www.csir.res.in
தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. இதில் 4.23 அரசுஊழியர்கள், ஆசிரியர்கள்இணைந்துள்ளனர். அவர்களிடம்வசூலித்தஓய்வூதியசந்தா, அரசுபங்குதொகைஎன,மொத்தம் 9 ஆயிரம்கோடிரூபாயைஓய்வூதியநிதிஒழுங்கற்றுமேம்பாட்டுஆணையத்திடம்தமிழகஅரசுசெலுத்தவில்லை.இதனால்பணியில்இறந்தோரின்குடும்பத்தினர்,ஓய்வுபெற்றோர்பணம்பலன்பெறமுடியாமல்தவிக்கின்றனர்.
*பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,) கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. (நாளிதழ் தகவல்)*.
அரசுப் பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததாலும், பணி நிரந்தரம் செய்யாததாலும் அவதியடைந்து வருகின்றனர்.
வழக்கு முடிந்தவுடன் அறிவிப்பு வரும், ஜனவரியில் வந்துவிடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்காமலேயே ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தகுதித் தேர்வை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பி.எட் பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
NHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,
மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக,
புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது.
நண்பர்களே வணக்கம், ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 வரை வெற்றி பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அமைச்சர் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு தற்போது எல்லா ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. தற்போது பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பாதாகவும் அதாவது