Breaking News

ஓய்வூதிய திட்டத்திற்கு மீண்டும் குழுவா ? தமிழக அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.


ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது நடைமுறை படுத்த வாய்ப்பு உள்ளது- ஓர் அலசல்

 ஒன்றிய அரசு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதாவது 31.01.2025 ஆம் தேதிக்குள் ஊதியக் குழு தலைவர், ஊதியக் குழு பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய கால அளவு பற்றிய அரசாணை வெளியிடும்.

இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது பிப்ரவரி மாதத்திற்கு பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS மூலம் சுலபமாக கண்டறியலாம்

 Open Google


👉Type IFHRMS and search

👉Select களஞ்சியம் Website

👉Input Your IFHRMS User ID and Password

👉Select eServices ( HR & Fin)

👉Select employee self service

👉Select Reports ( Top of the Menu ICONS )

👉Choose Incometax projection Report self service
And then select Continue

👉Finally submit

👉Click OK

👉Click Monitor Request Status

👉Selec View Output (HTML format)

புதிய வருமான வரி தேர்வு செய்தவரா? வரி தாக்கல் செய்யும்போது 5 ஸ்டெப் முக்கியம்! ரூ.17,500 சேமிக்கலாம்

2024 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் சீதாராமன் புதிய வருமான வரித் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்

பணியில் சேர்வதற்கு முன்பே ஓய்வு பெற்ற ஆசிரியர்.! ! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் அதிர்ச்சி

 

பீகார் மாநிலத்தில் அனிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 19 வருடங்களாக ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.



2025ஆம் ஆண்டு முதல் அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

 ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறைகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு அரசும் வருகின்ற 2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகளை அறிவித்து கடந்த நவம்பர் 22ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

அரசுப்பள்ளியில் படிக்கும் ஒடிசா மாணவி; தமிழ் மொழி திறனறித் தேர்வில் வெற்றி

 ஒடிசா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட வெள்ளியங்காடு அரசுப்பள்ளி மாணவி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

மாணவர்களே... அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்- அமைச்சர் அன்பில்!

 அடுத்த கல்வி ஆண்டில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தைக் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்

மீண்டும் புயலா..? தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.!

 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

CWSN சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி இணையவழி பயிற்சி- Tentative Answer Keys


 



*16.12.2024 திங்கள் முதல் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்று STATE EMIS TEAM தெரிவித்துள்ளது.*

பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியருக்கு மெமோ: விருதுநகர் ஆட்சியர் அதிரடி

 விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கோரி மாணவ, மாணவியர் போராட்டம்

 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே திருக்கண்டலத்தில் அரசினர் உயர் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் 397 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 

ஓராண்டுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடிக்கலாம்: புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல்

 இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு காலம் முன்கூட்டியே முடிப்பதற்கும், தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளவும் வகை செய்யும் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

அதிர்ச்சி... ப்ளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த சக மாணவன்! பள்ளியில் பரபரப்பு - மாணவன் தலைமறைவு

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த அதே வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ஆசிரியர்கள் பணி ஓய்வு - மறுநியமன காலத்தில் CPS பிடித்தம் செய்ய வேண்டுமா? - RTI Reply

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள் வழங்குதல் - சார்ந்து.


பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெறப்பட்ட மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு தகவல்கள் வழங்கப்படுகிறது.
மறுநியமன காலத்தில் CPS பிடித்தம் செய்யக் கூடாது.

அரசுப்பள்ளியில் வகுப்பறையில் தூங்கிய மாணவன் - பூட்டிச்சென்ற ஆசிரியை - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

 தர்மபுரி அருகே பள்ளி வகுப்பறையில் தூங்கி மானமனை கவனிக்காத ஆசிரியை ஒருவர் பூட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் 

அரசு பள்ளிகளுக்கு 70 வகையான தேவைகள்' முதல்வரிடம் அமைச்சர் அறிக்கை

 சென்னை, நவ. 28--தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளி களை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார்.

மாணவனின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் .திருப்பத்தூர் பதற்றம்!! பின்னணி என்ன?

 திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சிமோட்டூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், குனிச்சு மோட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவனை தாக்கிய அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த பாப்பாபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தா.பேட்டை ஒன்றியம் ஜடமங்கலத்தை சேர்ந்த 15வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்