🟥 *கலைத்திருவிழா -EMIS UPDATE*
*வெற்றி பெற்ற மாணவர்களின் வீடியோக்களின் Google Drive link -Copy paste செய்து SUBMIT செய்தல்* அதுகுறித்த தெளிவுரை
*வெற்றி பெற்ற மாணவர்களின் வீடியோக்களின் Google Drive link -Copy paste செய்து SUBMIT செய்தல்* அதுகுறித்த தெளிவுரை
OPS (GPF) --
ஊதிய பிடித்தம் இல்லை.
# பணி கொடை உண்டு.
# பென்ஷன் 50% (30 years).
# Family pension உண்டு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பாகலஹள்ளி ஊராட்சி தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கொளந்தை என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.
கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவை நனவாக்கினர்
காரைக்குடி அருகேயுள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த ரவி மற்றும் நாகராஜ் என்ற இரு மாணவர்கள் தங்கள் கிராமத்து அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளனர்
அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
நம்மிடம் எடுத்து நமக்கே தரும் Inverter UPSஐ ஒத்த, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)! நல் மாற்றமா? ஏமாற்றமா?
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பின் படியான அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டு 1.1.2004ற்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்தவரை ஊழியரிடம் எந்தவித பிடித்தமும் செய்யப்படாது, பணிக்காலத்தில் அவருக்கான கொடுபடா ஊதியமாகக் கருதப்படும் தொகையே ஊழியரின் பணி ஓய்வுத் தேதி முதல் ஓய்வூதியமாகவும், இறப்பிற்குப்பின் குடும்ப ஓய்வூதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது.
புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.
*_25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்!!!_*
புதிய ஓய்வூதிய திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு
கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும்
.*
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்.
சிதம்பரம்- 24
தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான மறு கட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் திரு அசோக் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திரு ஜெயவேல் ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் திரு மணிக்கண்ணன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்று தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
ஹைதராபாத் , டெல்லி , இராஜஸ்தான் , அஸ்ஸாம் - இல் புத்தாக்க பயிற்சி நடைபெறுதல் உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஹாங்காங் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
2022-23ம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த 4 மன்ற போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 பேர் வீதம் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
✅ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் Grievance Apply செய்தல்..
🔹விண்ணப்ப விரங்களை அறிந்து கொள்ளுதல்...
📃விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல்...
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.
*QUARTERLY MARK - ENTRY*
🎯அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமீஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
🎯வகுப்பு ஆசிரியர்கள் Individual Login ல் சென்று மாணவர்களின் காலாண்டு மதிப்பெண் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ACADEMIC SCORES என்ற தலைப்பில் சென்று பதிவு செய்ய வேண்டும்
🎯ஒவ்வொரு மாணவர்க்கும் மதிப்பெண் பதிவு செய்து Save (Green Tick) கொடுக்க வேண்டும்.
🎯தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு capital Letter ல் A என பதிவு செய்ய வேண்டும்
🎯11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் INTERNAL MARKS பதிவு செய்து பின்பு தேர்வு மதிப்பெண்கள் பதிவு செய்யவும்
முதன்மை கல்வி அலுவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?*