Breaking News
வாடகை தாய் மூலம் குழந்தைபெறும் பெண் பணியாளர், ஆசிரியருக்கு 270 நாட்கள் விடுப்பு: தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு வேலை - அரசு பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் - CEO உத்தரவு
செஞ்சி அருகே அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக டிராக்டரில் மேஜைகளை ஏற்றிச் சென்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இனி ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி கிடையாது.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவேற்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜா முத்தெழில்(49). இவரது வகுப்பில் பயிலும் மாணவிகளிடம் கையை பிடித்து போர்டில் எழுத வைப்பதும்,
கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!
தொடக்கப் பள்ளிகளை நிர்வாகம் செய்யும் வட்டார வள அதிகாரியான பி இ ஒ பதவியில் 81 இடங்களை நிரப்புவதற்கு சென்ற வாரம் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
TTSE Exam - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, அக்டோபர் 2022- தேர்வு மையம் விவரத்தினை பள்ளிகளுக்கு தெரிவித்தல் - தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு -
ஐயா /அம்மையீர்,
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, அக்டோபர் 2022- தேர்வு மையம் விவரத்தினை பள்ளிகளுக்கு தெரிவித்தல் - தொடர்பாக.
*****
15.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு, தங்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. மேலும், தங்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு தேர்வு மைய விவரத்தினை தெரிவித்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொகுப்பு ஊதியத்தில் ஆய்வு அலுலர்கள்- பள்ளிகளை ஆய்வு செய்ய தயார் நிலையில் பள்ளி கல்வித் துறை
_*
*எண்ணும் எழுத்து திட்டத்தை ஆய்வு செய்திட...*
*இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மேலும் சிறப்பாக மாற்ற ஆலோசனை வழங்கிட...*
*காலை உணவு திட்டத்தை பார்வையிட...*
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!!
ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்
இந்நிலையில்


