Breaking News

INTERACTIVE TLM MAKING TOOL 🔶 பாடம் சார்ந்து மாணவர்களை ஆர்வமூட்டுவதற்கும் 🟠 ஒவ்வொரு மாணவனையும் தனிதனியாக மதிப்பீடு செய்வதற்கும் பயனுள்ள Super Tool உருவாக்கும் வழிமுறை..




 

எண்ணும் எழுத்தும் TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில்கள்

 நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள் :


🔰 கேள்வி 1 : எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்? மண்டல ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் 10 பதிவேடுகள் உள்ளடக்கிய CHECK LIST வைத்திருந்து அதில் உள்ள பதிவேடுகள் உள்ளதா என்று கேட்கிறார்கள்

2022-23 கல்வி ஆண்டு 6 முதல் 12ஆம் வகுப்புக்கான அனைத்துப் பாடத்திற்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

 6th std Syllabus - Download here


7th std Syllabus - Download here


8th std Syllabus - Download here


9th std Syllabus - Download here


10th std Syllabus - Download here


11th std Syllabus - Download here


12th std Syllabus - Download her

CRC நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு இல்லை - - 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டில் - மொத்த வேலை நாட்களில் CRC நாட்களும் அடங்குவதால் ஈடுசெய் விடுப்பு இல்லை

     மொத்த வேலை நாட்கள் ---217

       பள்ளி வேலை நாட்கள்    ---- 210

       CRC நாட்கள்                         -------07

       

        SCHOOL WORKING DAYS

GO 49 - காலை உணவு வழங்கும் திட்டம் - ஒருங்கிணைப்பு அலுவவர்கள் & பணிகள் ஒதுக்கீடு

 


தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம் - அவரது பணிகள் மற்றும் பொறுப்புகள் - அரசாணை வெளியீடு

FIRST TERM MODEL QUESTION PAPER - VIII


ENGLISH

TAMIL

MATHS

SCIENCE

SOCIAL SCIENCE

ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை :

 அந்ததந்த மாவட்டத்தில் நடக்கும் உள்ளூர் திருவிழாக்களுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை விடுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆடித்தவசு திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதால் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விடுமுறை முடிந்து ஜனவரி 19 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

 *முக்கிய தகவல்* 


*💥ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும், மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.* 


 ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்.


பொங்கல் விடுமுறை முடிந்து ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 விடுமுறை முடிந்து ஜனவரி 19 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


 மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை... ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 19 முதல் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் ( திருத்தம் ) சட்டம் , 2019 இன்படி மாநிலப் பாடத்திட்டத்தினை பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2019 - 2020ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்த பார்வை 3 இல் கண்ட அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டது . பார்வை 4 இல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது . பார்வை 6 இல் கண்ட பொதுப்பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட நெறிமுறைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்திய நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்கண்டவாறு அனுப்பப்படுகிறது .

NEW IT SOFTWARE 2020

SIMPLE SCIENCE EXPERIMENT

QR Code பயிற்சி வகுப்பிற்கு செல்லு ம் ஆசிரியர்கள் கவனத்திற்கு....



பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

#.  android phone ன் android version 5.1  விட advance ஆக உள்ளதுஎனவும்

பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்



நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குதமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த
அவர் கூறியதாவது:

3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட & சீர்மரபினர் பள்ளிக் மாணவிகளுக்கு அரசு ஊக்கத் தொகை பெறுவதற்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ரூ -25000/- லிருந்து ரூ 72000/- ஆக உயர்வு

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் நாளை (09.07.18)வெளியாகும்! - கல்வி அமைச்சர்



100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள்  தரம்
உயர்ந்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்கல்வி அமைச்சர்பேட்டியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் MS Office Software! - அமைச்சர் செங்கோட்டையன்!



எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை குறை கூறும்பலர் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை மற்றும் குறை கூறுவதில்லை.
அவர் தன்னுடைய துறையில் புதியஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரைஅவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது.