IMPORTENT LINKS

தமிழகம் முழுவதும் இன்று(26.03.2014) ஆசிரியர்கள் ஆர்பாட்டம்:


தமிழகம் முழுவதும் இன்று முதுகலை ஆசிரியர்கள் 30000க்கும் அதிகமானவர்கள்   விடைத்தாள் திருத்தும் பணியினை காலை 1மணி நேரம் புறக்கணித்தனர்,இதில் தாள் 1க்கு ரூபாய் 20தரவேண்டும்.மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்தல் கூடாது உட்பட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பட்டதாரி முதுநிலை பட்டதாரி உட்பட அனைத்து சங்கங்களும் கலந்துகொண்டனர்.