IMPORTENT LINKS

QR Code பயிற்சி வகுப்பிற்கு செல்லு ம் ஆசிரியர்கள் கவனத்திற்கு....



பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

#.  android phone ன் android version 5.1  விட advance ஆக உள்ளதுஎனவும்

பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்



நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குதமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த
அவர் கூறியதாவது:

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் நாளை (09.07.18)வெளியாகும்! - கல்வி அமைச்சர்



100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள்  தரம்
உயர்ந்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்கல்வி அமைச்சர்பேட்டியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் MS Office Software! - அமைச்சர் செங்கோட்டையன்!



எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை குறை கூறும்பலர் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை மற்றும் குறை கூறுவதில்லை.
அவர் தன்னுடைய துறையில் புதியஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரைஅவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்மிகுந்த வரவேற்பைபெற்றுள்ளது.