IMPORTENT LINKS

புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு தலா இரண்டு பள்ளிகள் தேர்வு


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம் வழிகளில் தலா ஒரு அரசு தொடக்க மற்றும்

பொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!!!


வரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து,

இந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு


தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில்
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்
 மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம்


மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன்,

மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன் நியமனம்.

தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி


முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமனம்.

EMIS APP now working (Updated in google Play store)


👉👉👉👉 *EMIS NEWS*
🔥🔥🔥🔥🔥🔥🔥
*EMIS APPS*
*Now Updated Your EMIS Apps in Google play Store*
*Then Login with Your Dise Code & Password*
*(Login on- Ur District Scheduled Days)*

Flash News : TRB | சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து


சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்


அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம் தேதி நடத்த பள்ளிக் 
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி


வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு
விடுமுறையில், நான்கு நாட்கள் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது

100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி : அமைச்சர் செங்கோட்டையன்


100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி
மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு


பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும்
என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

SSLC -HALF YEARLY MATHS KEY -2017


CLICK HERE-KEY ANSWER

THANKS TO-K.UMANADESH  BT ASST 



GOVT.HIGH.SCHOOL ,JINJAMPATTI

EMIS - SPD - VIDEO CONFERENCE MEETINg- SPD மூலம் நேற்று சொல்லப்பட்ட விஷயங்கள் தகவல்கள்!


ஆதார் பதிவு ELCOT மூலம் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் டிபிஐயில் ஆர்ப்பாட்டம்


பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இனியும் காலம் கடத்தினால், தீவிர போராட்டம் நடத்துவோம்
என்று பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக் தேர்வு தில்லுமுல்லு: உயர்மட்ட விசாரணை நாளை துவக்கம்


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த, மதிப்பெண் குளறுபடி குறித்து, நாளை முதல் விசாரணை நடத்தப்பட உள்ளது.தமிழக அரசு
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப,ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடத்தப்பட்டது.

அரசின் EMIS App இன்று வரை வெளியிடப்படவில்லை : வீண் பகிர்வுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்!


கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின்
கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது
வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!


நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த  திட்டமிட்டுள்ளதாக மத்திய
அரசு தெரிவித்துள்ளது.​

BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை - தடை ஆணை! "பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை." என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட தடை ஆணையாகும்!!!

"பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை." என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட தடை ஆணையாகும்!!!

முதல்வரைச் சந்திக்கிறது JACTTO-GEO


நாளை (15.12.17) ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  எடப்பாடி.திரு.K.பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து,

ஆசிரியர் பயிற்றுனர்களில் 350 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம்


சென்னை: பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள
மையங்களில் பணியாற்றுகின்றனர்.

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு: நிதியமைச்சகம் புதிய அறிவிப்பு


வங்கிக் கணக்கு ஆரம்பித்து 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை இணைத்தால் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வங்கி
கணக்குடன் இணைப்பதற்கு டிசம்பர் 31ஆம் தேதி என்று முதலில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 31 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

EMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு


கீழ்க்காணும் நாட்களில் மட்டும் சார்ந்த மாவட்டங்கள் EMIS தளத்தைப்
பயன்படுத்திக் கொள்ளவும்.

*ஞாயிறு :*
அனைத்து மாவட்டங்களும்

*திங்கள், புதன் & வெள்ளி :*
1. சென்னை
2. கடலூர்

வங்கி கணக்கு - ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு ரத்து


புதுடில்லி : வங்கி கணக்கு, பான் கார்டு, மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், 5 நீதிபதிகள் பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு
வருகிறது. இந்நிலையில், வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.